செவ்வாய், 27 ஜூன், 2017

சிங்க கெபியில் நான் இருந்தேன் அவர்

 சிங்க கெபியில் நான் இருந்தேன் அவர்


சிங்க கெபியில் நான் இருந்தேன்
அவர் என்னோடு அமர்ந்து இருந்தார்
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
பனித்துளியாய் என்னை நனைத்தார்

சிங்க கெபியே சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்

அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்- சிங்க

எதிரிகள் என்னை சுற்றிவந்தாலும்
தூதர் சேனைகள்
கொண்டென்னை காப்பரே - 2
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
சாத்தனை சமுத்திரம் விழுங்குமே-

ராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
சூழ்ச்சிகள் என்னை
ஒன்றும் செய்யாதே - 2
அற்புதம் எனக்காக செய்பவர்
என்னை  அதிசயமாய்
வழி நடத்துவார் - 2 அவரே..

2 கருத்துகள்:

  1. 1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
    எசேக்கியேல் 38:1

    2 மனுபுத்திரனே, மேசேக் தூபால் ஜாதிகளின் தலைமையான அதிபதியாகிய மாகோகு தேசத்தானான கோகுக்கு எதிராக நீ உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
    எசேக்கியேல் 38:2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவரை நோக்கி சவாலாக கூறப்பட்ட வார்த்தையை பதிவிட்டுஉள்ளீர்கள்

      நீக்கு