வேதாகமம்
நம்முடைய வேதம் தான் உலகிலேயே அதிகமான மொழிகளிலே மொழிப்பெயர்க்கப்பட்ட புத்தகமாகும்.
நம்முடைய வேதம் தான் உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் புத்தகமாகும்.
அதிகாரங்களாகவும் வசனங்களாகாவும் பிரிக்கப்பட்ட வேதம் கி.பி.1560-ம் ஆண்டு முதல் முறையாக “ஜெனிவா பைபிள்” என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
வேதம் கி.பி.1228-ம் ஆண்டு ஸ்டிபன் லாங்டன் என்பவரால் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.
வொன்றி பாவர் என்பவர் தலைமையில் மூழுவேதாகமும் திருத்தப்பட்டு சரியான முறையில் அச்சடிக்கப்பட்டு கி.பி.1871-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது இன்று வரை அநேக தமிழ் கிறிஸ்தவர்களின் கரங்களில் தவனுவதும் இந்த மொழிப்பெயர்ப்பே.
தமிழ் கிறிஸ்தவர்கள் அதிகமாக உபயோகப்படுத்தும் மொழிப்பெயர்ப்பு (BSI OV Version) “பாவர் மொழிப்பெயர்ப்பு” அல்லது “ஐக்கிய மொழிப்பெயர்ப்பு”ஆகும்.
இந்திய மொழிகளிலேயே முதல் முதலாக நம்முடைய தமிழ் மொழியில் தான் பரிசுத்த வேதாகமம் அச்சடிக்கப்பட்டது.
நம்முடைய வேதம் ஏறக்குறைய 40 பரிசுத்தவான்களால் பரிசுத்த ஆவியானவர் மூலமாய் வெளிப்படுத்தப்பட்டு, நடத்தப்பட்டு எழுதப்பட்டது (2 தீமோ 3:16).
வேதம் கி.பி.1228-ம் ஆண்டு ஸ்டிபன் லாங்டன் என்பவரால் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.
கி.பி.1448-ம் வருடம் ஆர்.நாதன் என்பவரால் பழைய ஏற்பாடு முழுவதும்
வசனங்களாக பிரிக்கப்பட்டது.
நம்முடைய வேதம் ஏறக்குறைய 40 பரிசுத்தவான்களால் பரிசுத்த ஆவியானவர் மூலமாய் வெளிப்படுத்தப்பட்டு, நடத்தப்பட்டு எழுதப்பட்டது (2 தீமோ 3:16).
வேதம் கி.பி.1228-ம் ஆண்டு ஸ்டிபன் லாங்டன் என்பவரால் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.
கி.பி.1448-ம் வருடம் ஆர்.நாதன் என்பவரால் பழைய ஏற்பாடு முழுவதும்
வசனங்களாக பிரிக்கப்பட்டது.
நம்முடைய வேதம் கி.மு.1500 முதல் கி.பி.100 வரை உள்ள ஏறல்லுறைய 1600
வருதங்களில் பரிசுத்த ஆவியானவராள் ஏவப்பட்டு எழுதப்பட்டதாகும்.
நம்முடைய வேதம் ஏறக்குறைய 40 பரிசுத்த வான்களால் பரிசுத்த ஆவியானவர் மூலமாய் வெளிப்பதெதப்பட்டு, நடத்தப்பட்டு எழுதப்பட்டது (2 தீமோ 3:16).
“பைபிள்” என்கிற வார்த்தை “பிபிலியா” என்னும் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்ததாகும் இதன் பொருள் “புத்தகங்கள்”ஆகும்.
முழு வேதாகமத்திலும் மத்தியில் உள்ள அதிகாரம் - சங் 117 ஆகும்.
வேதத்திலே 1000-வது அதிகாரமாக வருவது யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.
வேதத்திலே மொத்தம் 7 தற்கொலைகள் குறிக்கப்பட்டுள்ளன.
நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன.
இந்திய மொழிகளிலேயே முதல் முதலாக நம்முடைய தமிழ் மொழியில் தான் பரிசுத்த வேதாகமம் அச்சடிக்கப்பட்டது.
தமிழ் மொழியில் பழைய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டு வெளியிட்டம் வருடம் கி.பி 1728-ஆகும்.
“பைபிள்” என்கிற வார்த்தை “பிபிலியா” என்னும் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்ததாகும் இதன் பொருள் “புத்தகங்கள்”ஆகும்.
முழு வேதாகமத்திலும் மத்தியில் உள்ள அதிகாரம் - சங் 117 ஆகும்.
வேதத்திலே 1000-வது அதிகாரமாக வருவது யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.
வேதத்திலே மொத்தம் 7 தற்கொலைகள் குறிக்கப்பட்டுள்ளன.
நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன.
இந்திய மொழிகளிலேயே முதல் முதலாக நம்முடைய தமிழ் மொழியில் தான் பரிசுத்த வேதாகமம் அச்சடிக்கப்பட்டது.
தமிழ் மொழியில் பழைய ஏற்பாடு அச்சடிக்கப்பட்டு வெளியிட்டம் வருடம் கி.பி 1728-ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக