அன்பின் தெய்வமே என்னை நடத்தும் தெய்வமேநன்றியோடு உம்மைப் பாடுவேன்
பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
எத்தனையோ நன்மை செய்தீரே-ஐயா
எத்தனையோ நன்மை செய்தீரே
சிறுமையானவனை தூக்கி எடுத்தீரே
அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே-இது
ஆச்சரியம் ஆச்சரியம் தானே
புதிய கிருபையால் என்னை தாங்குகிறீரே
புதிய வழியில் நடத்துகின்றீரே-இது
அதிசயம் அதிசயம் தானே
பரம குயவனே உமது கரங்களில்
என்னையும் கொடுத்துவிட்டேனே-உம்
சித்தம் போல என்னை நடத்துமே
பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
எத்தனையோ நன்மை செய்தீரே-ஐயா
எத்தனையோ நன்மை செய்தீரே
சிறுமையானவனை தூக்கி எடுத்தீரே
அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே-இது
ஆச்சரியம் ஆச்சரியம் தானே
புதிய கிருபையால் என்னை தாங்குகிறீரே
புதிய வழியில் நடத்துகின்றீரே-இது
அதிசயம் அதிசயம் தானே
பரம குயவனே உமது கரங்களில்
என்னையும் கொடுத்துவிட்டேனே-உம்
சித்தம் போல என்னை நடத்துமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக