உமையே நம்பி உள்ளோமே இயேசையா
உமையே நம்பி உள்ளோமே இயேசையாஉமையே நம்பி உள்ளோமே.....2
நீரே என் ஜீவன்
நீரே என் சத்தியம்
நீரே என் வழியையா......2 உமையே நம்பி
உம்பாதம் சரணடைந்தேன் இயேசையா
உம்மில் நான் மகிழ்ந்திருப்பேன்
நன்மையும் கிருபையும் என்னை என்றும்
தொடர்ந்திடும் உம் தயவால்...2...............நீரே
என் காலை மான் காலாய் மாற்றி
மதிலை தாண்ட செய்தீர்
என்னை நீர் பெல படுத்தி இடைகட்டி
வழியை செவ்வையாக்னீர்..2.........நீரே
ஆபத்துக் காலமெல்லாம் (இயேசையா)
எனக்கு ஆதரவாயிருந்தீர்
சத்துருக்கள் எனக்கு முன்பாய் முன்பாய்
ஓடிடக் காணச் செய்தீர் .......நீரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக