செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்

உன்னத தேவன் என்னோடிருக்க


உன்னத தேவன் என்னோடிருக்க
பயப்படவே மாட்டேன்  - (2)
காருண்யா தேவன் என்னோடிருக்க
கலங்கிடவே மாட்டேன் - (2)

உம் கோலும் தடியும் - (2)
தேற்றி நடத்துமே - (2)
கண்ணீரைதுடைத்திடுவார்  -(2)
தாயைப்போல தேற்றிடும்-  (2)
உன்னத தேவன் இவரே-
கைவிடவே மாட்டார்- உன்னத தேவன்

சோதனைசகிக்கபெலன்எனக்களிப்பார்-(2)
பெலப்படுத்தும்கிறிஸ்துவினால்-(2)
எல்லாம் செய்யபெலன்எனக்களிப்பார்
இயேசுகைவிடவேமாட்டார்-(2)

கர்த்தர் என் சார்ப்பில் இருக்கும்போது(2)
எனக்கெதிராய் நிற்ப்பவன் யார்?
கர்த்தர் யுத்தம் செய்திடுவரே -எனக்காய்
பயப்படவே மாட்டேன்(2)- உன்னத தேவன்


துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே 


துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே
உம்மை துதிக்க துதிக்க  கிருபை பெருகுதே-(2)
துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன்-உம்மை
துதிக்க துதிக்க மதிலை தாண்டுவேன் - (2)

பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க
துதிச்சது இரண்டு பேர் விடுதலை பலருக்கு
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான்இரச்சிப்பு உண்டு - (2)

அசைவில்லா இராஜ்ஜியத்தை பெறப்போகும் நாமெல்லோரும்
பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யணும்
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான்இரச்சிப்பு உண்டு - (2)

சம்பலுக்கு பதிலாக  சிங்காரம் தருவரே
அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே -(2)
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான்இரச்சிப்பு உண்டு


யாக்கோப் போல நான் போராடுவேன்


யாக்கோப் போல நான் போராடுவேன்
எலியாவைப்போலநான்ஜெபித்திடுவேன்(2)
விடமாட்டேன் விடமாட்டேன் (2)
யாக்கோப் போல நான் விடவே மாட்டேன்

கர்மேல் பர்வத்திதில் நின்றிடுவேன்
அக்கினி இறங்கும்வரை ஜெபித்திடுவேன்(2)
எலியாவின் தேவனே
இறங்கிவாருமையா                  -எங்கள் (2)

அன்னாள் போல ஆலயத்தில்
அழுது நான் ஜெபித்திடுவேன்
என் துக்கம் சந்தோஷமாய்
மாறும் வரை ஜெபித்திடுவேன் (2)-யாக்கோப்

தானியேல் போல மூன்று வேலையும்
தவறாமல் ஜெபித்திடுவேன்
சோதனைகள் வந்தாலும் - நான்
சாதனையாய் ஜெபித்திடுவேன்-(2) யாக்

தாவீதைப்போல அனுதினமும்
துதித்துநான்மகிழ்ந்திருப்பேன்
கோலியாத்து வந்தாலும் - இயேசுவின்
நாமத்தால் முறியடிப்பேன் - (2)  யாக்கோப்


நீரேயல்லாமல் என்வாழ்வில் யாருண்டு


நீரேயல்லாமல் என்வாழ்வில் யாருண்டு
உம்மையல்லாமல் என்துணை யாருண்டு
உமக்காகவே நான் உயிர்வாழ்கிறேன்

உம்மையல்லாமல் யாருண்டு
அன்பு செலுத்த யாருண்டு
கண்ணீரை துடைபார் யாருண்டு

நேசிப்பார் யாருமில்லை
அன்பாய்  உதவிடுவார் எவருமில்லை
கண்ணீர் சிந்திகதரும் வேளை
ஆறுதல் அளிப்பாரில்லை - நீரேயல்லாமல்

நிந்தைகள் நெருக்கங்களோ
வியாகுலங்கள் வருத்தங்களோ
அன்பை கிறிஸ்துவின்
என்னிடமிருந்து பிரித்திடமுடியாது - நீரேயல்லாமல்


உயிருள்ள நாள்ளல்லம் உம்மையே பாடுவேன்


உயிருள்ள நாள்ளல்லம் உம்மையே பாடுவேன்
என் உயிரே  என் உறவே
நீர்தானே என் இயேசு

கண்ணீரைத் துடைத்து
 கலங்காதே என்றீர் - உயிருள்ள

கண்ணீரைத் துடைத்து
இரத்தத்தால் கழுவி பரிசுத்தமாக்கிநீர் - உயிருள்ள

நீர் செய்யித நன்மைக்கு
என்னத்தைச் செலுத்துவேன் - உயிருள்ள

நான் செய்த பாவங்களையெல்லாம்
மூடவே செய்தீர் -உயிருள்ள

ஓடியபாதையில் உதவிசெய்தீர் - உயிருள்ள


அப்பா உம்சமூகத்தில் எப்போதும் ஆராதனை


அப்பா உம்சமூகத்தில் எப்போதும் ஆராதனை
அப்பாவை துதிக்கையில் உள்ளமெல்லாம்
                                   போன்குதைய்யா -   எங்க

தாயைப்போல தேற்ற்கிறீர்
தகப்பனைப்போல் சுமக்கின்றீர்
சோதனை வருகின்ற ரேரமேல்லாம்
தாங்கி எங்களை நடத்துகின்றீர்  -(2)    அப்பா

கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும்
ஆகாரத்தை தருகின்றீர்
அவைகளை பார்க்கிலும் எங்களையே
மிகவும் நேசித்து நடத்துனின்றீர்  -(2)    அப்பா

எங்களை மீது கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுகின்றீர்
தீங்கு வருகின்றநேரமோல்லாம்
கூடார மறைவில் மறைக்கின்றீர் -(2)    அப்பா

உம்மாலே சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே மதிலை தாண்டிடுவேன்
தீயையும் தண்ணீரையும் கடந்திடுவோம்
செழிப்பானதேசத்தில்கொண்டு வைப்பீர்-(2)


எழுப்புதலை கொண்டு வாங்க பரிசுத்த ஆவியே


எழுப்புதலை கொண்டு வாங்க பரிசுத்த ஆவியே
எங்கள் பரிசுத்த ஆவியே

உமது ஜனங்கள் உம்மிலே
மகிழ்ந்திருக்க வேண்டுமப்பா - (2)
ஒவ்வெரு நாளும் உயிர் பெற்று
உமக்காக வழணும்பா - (3)

பாரத தேச எல்லைகளிலே
இருள்களெல்லாம் நீங்கணும் - (2)
பரிசுத்தர் இயேசுவே
உங்கநாமம் உயரணுமே - (3)

நதியளவு கண்ணீர் விட்டு
கதறி நாங்கள் ஜெபிக்கணுமே - (2)
விசுவாச ஜெப ஆவி
எங்க மேல ஊற்றிடுமே - (3)

மேல்வீட்டு ஆறையினிலே
அபிஷகத்தை ஊற்றினீரே - (2)
மாம்சமான யாவர் மேலும்
உங்கள் ஆவி ஊற்றிடுமே - (3)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக