புகைபிடிப்பது (smoking) குறித்து வேதம் என்ன சொல்லுகிறது?
புகைபிடிக்கும் பழக்கம் குறித்து வேதத்தில் தேடினால் யாரும் புகை பிடித்ததாக தெரியவில்லை.
கீழேயுள்ள வசனங்களில் நன்றாகவே நாம் புரிந்துகொள்ளும்படி சொல்லப்பட்டுள்ளது.
எண்ணாகமம் 3:4 ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் அந்நிய தூபம் /அக்கினி கொண்டுவந்து இறந்து போனார்கள்.
எரேமியா 19:13 எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். நீ புகைபிடித்தால் தீட்டுப்பட்டவன்.
நீதிமொழிகள் 16:27 பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது. எனவே புகைபிடித்தால், நீ பேலியாளின் மகன் (ungodly man) . இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை.
தானியேல் 1:8 தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான். புதிய ஏற்பாட்டு காலத்து பரிசுத்தவான்களாகிய நாம் அதைவிட மேலான தீர்மானத்துடன் இருக்க முயற்சிக்கவேண்டும்.
I கொரிந்தியர் 3:16-17
16. நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
17. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். புகைபிடிப்பதால் (அந்நிய அக்கினி கொண்டு வந்தது போல்) நாம் தேவனுடைய ஆலயத்தை கெடுக்கிறோம்.தேவனுடைய ஆலயமாகிய இந்த சரீரத்தை பரிசுத்தமாக வைக்கவேண்டும் என்று கட்டளை பெற்றிருக்கிறோம்.
1 தெசெலோனிக்கேயர் 5:23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. சரீரம் முழுவதும்என்னும் வார்த்தைகளை கவனியுங்கள்.
எபேசியர் 5:18 துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், (பரிசுத்த) ஆவியினால் நிறைந்து இருங்கள்; புகையினால் நிறைந்து இருக்காதீர்கள்.
கடைசியாக முக்கியமான வசனம்:
யோபு 2:10 இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை !!! (amazing!)
கர்த்தருடைய ராஜ்யத்தில் காணப்படவேண்டுமென்றால், புகை பிடிக்காதீர்கள் !
கீழேயுள்ள வசனங்களில் நன்றாகவே நாம் புரிந்துகொள்ளும்படி சொல்லப்பட்டுள்ளது.
எண்ணாகமம் 3:4 ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் அந்நிய தூபம் /அக்கினி கொண்டுவந்து இறந்து போனார்கள்.
எரேமியா 19:13 எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். நீ புகைபிடித்தால் தீட்டுப்பட்டவன்.
நீதிமொழிகள் 16:27 பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது. எனவே புகைபிடித்தால், நீ பேலியாளின் மகன் (ungodly man) . இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை.
தானியேல் 1:8 தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான். புதிய ஏற்பாட்டு காலத்து பரிசுத்தவான்களாகிய நாம் அதைவிட மேலான தீர்மானத்துடன் இருக்க முயற்சிக்கவேண்டும்.
I கொரிந்தியர் 3:16-17
16. நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
17. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். புகைபிடிப்பதால் (அந்நிய அக்கினி கொண்டு வந்தது போல்) நாம் தேவனுடைய ஆலயத்தை கெடுக்கிறோம்.தேவனுடைய ஆலயமாகிய இந்த சரீரத்தை பரிசுத்தமாக வைக்கவேண்டும் என்று கட்டளை பெற்றிருக்கிறோம்.
1 தெசெலோனிக்கேயர் 5:23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. சரீரம் முழுவதும்என்னும் வார்த்தைகளை கவனியுங்கள்.
எபேசியர் 5:18 துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், (பரிசுத்த) ஆவியினால் நிறைந்து இருங்கள்; புகையினால் நிறைந்து இருக்காதீர்கள்.
கடைசியாக முக்கியமான வசனம்:
யோபு 2:10 இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை !!! (amazing!)
கர்த்தருடைய ராஜ்யத்தில் காணப்படவேண்டுமென்றால், புகை பிடிக்காதீர்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக